பழைய குற்றாலத்தில் திடீர் வெள்ளம்: 17 வயது சிறுவன் பலி, சிக்கிய 40 பேரின் நிலை என்ன?
தென்காசி பழைய குற்றாலம் பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மழை இல்லாமல் இருந்து வந்ததால் சுற்றுலாப் பயணிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.