ஆந்திரா ரயில் விபத்து: உண்மையில் என்ன நடந்தது? - கள நிலவரம்
ஞாயிற்றுக்கிழமை மாலை ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கண்டகாபள்ளி-அலமாண்டா கிராமங்களுக்கு இடையே பலாசா பயணிகள் ரயிலின் மீது ராயகடா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் ஒரு பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்ற பிபிசி தெலுங்கு சேவையில் செய்தியாளர் லக்கோஜு ஸ்ரீனிவாஸ் தாம் களத்தில் நேரில் கண்டதைத் தொகுத்தளிக்கிறார்