கேரளா குண்டு வெடிப்பு: ‘அமைதியான’ஆங்கில ஆசிரியர் குண்டு வைக்கும் அளவுக்குச் சென்றது ஏன்? - பிபிச...
கேரளாவின் கொச்சி நகருக்கு அருகில் நடந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்திருக்கிறது. குண்டு வைத்ததாகச் சரணடைந்திருக்கும் நபர் அமைதியானவர் என்றும், யாருடனும் எந்த சச்சரவும் வைத்துக்கொண்டதில்லை என்றும் கூறப்படுகிறது. இப்படிப்பட்டவர் குண்டு வைக்கும் அளவுக்குச் சென்றது ஏன்?