அந்த 17 நாட்கள்: உத்தராகண்ட் சுரங்க விபத்தில் மீட்கப்பட்ட தொழிலாளர்கள் சொன்னது என்ன?
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் கட்டப்பட்டுவந்த சுரங்கப் பாதை விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் பெரும் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் உள்ளே தாம் எப்படி இருந்தனர், தங்கள் நம்பிக்கையை எப்படித் தக்கவைத்துக்கொண்டனர் என்பதுபற்றி என்ன சொன்னார்கள்?