எட்டு ஆண்டுகளாக போலீசில் சிக்காமல் கொலை கொள்ளையில் ஈடுபட்ட இளைஞர் பிடிபட்டது எப்படி?
சிவகங்கை மாவட்டத்தில் முதியவர்கள் மற்றும் பெண்களை குறிவைத்துத் தாக்கி, தொடர் கொள்ளையில் ஈடுபட்ட வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் தப்பியோட முயன்றபோது அவரைச் சுட்டுப் பிடித்திருக்கின்றனர். என்ன நடந்தது இச்சம்பவத்தில்?