பாகிஸ்தான்: பெண்ணின் உடையில் இருந்தது குர்ஆன் வாசகம் என்று நினைத்து முற்றுகையிட்ட மக்கள் – காணொளி
பாகிஸ்தானில் பெண் ஒருவரை காவல்துறை அதிகாரி பத்திரமாக மீட்டுச் செல்லும் காட்சி இது. பெண் ஒருவர், குர் ஆன் வசனங்கள் எழுதப்பட்ட உடையை அணிந்ததாகக் கூறி, பலர் அவர் அமர்ந்திருந்த கடையை சுற்றி வளைத்தனர்.