"எங்களுக்கு பயம் இல்லை, உயிரை காப்பாற்றும் எண்ணமே இருந்தது" - தண்டவாளத்தில் டார்ச் லைட்டுடன் ஓடி...
இருள் சூழ்ந்த நள்ளிரவு, மலைப்பாங்கான பகுதி, வயது முதிர்ச்சி. எதுவும் தடையாக இருக்கவில்லை 60 வயதான சண்முகையாவுக்கும் 50 வயதை எட்டிய அவருடைய மனைவி வடக்குத்தியாளுக்கும். செங்கோட்டை அருகே நேரவிருந்த பெரும் ரயில் விபத்தை தங்கள் உயிரை பணயம் வைத்து, தைரியத்துடன் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும். என்ன நடந்தது?