பயிர் விளைவிக்கும் ஆலை: வெள்ளம், வறட்சி, பூச்சி பயம் இல்லை - 3 மடங்கு வேகமாக வளரும்
வெள்ளம், வறட்சி, பூச்சித் தொல்லை இன்றி ஆண்டு முழுவதும் காய்கறிகள், கீரைகளை விளைவிக்கும் ஆலை இங்கிலாந்தில் செயல்படத் தொடங்கியுள்ளது. இங்கே கீரைகள் 3 மடங்கு வேகமாக வளர்கின்றன. அது எப்படி சாத்தியமானது?