உலகெங்கும் 300 கோடி டோஸ் செலுத்தப்பட்ட பிறகு 'கோவிஷீல்டு' தடுப்பூசி வாபஸ் - என்ன காரணம்?
உலகெங்கிலும் 300 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் செலுத்தப்பட்ட பிறகு, ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிட் தடுப்பூசி (இந்தியாவில் கோவிஷீல்டு) திரும்பப் பெறப்படுகிறது. அதற்கு என்ன காரணம்? தடுப்பூசியை தயாரிக்கும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் என்ன கூறுகிறது?