ஏஐ மூலம் இறந்த தந்தைக்கு சாட்போட் வடிவில் உயிர்கொடுத்த மகன்
உலகம் முழுவதிலும் இறந்தவர்களின் நினைவுகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும், அவர்களின் மறைவுக்குப் பின்னர் அவர்கள் சார்ந்த பணிகளைக் கையாளவும் என தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன்மூலம் ஒருவர் தனது இறந்த தந்தையை சாட்போட்டாக உயிர்ப்பித்துள்ளார்.