ஆர்சிபி 218 ரன் குவிப்பு - சிஎஸ்கே பிளேஆஃப் செல்ல என்ன செய்ய வேண்டும்? மழை பெய்தால் என்ன ஆகும்?
ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற 4வது அணி எது என்பதை தீர்மானிக்கும் போட்டியில் சென்னை - பெங்களூரு அணிகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. ஆர்சிபி அணி 218 ரன்களை குவித்துள்ள நிலையில், சென்னை அணி பிளேஆஃப் செல்ல என்ன செய்ய வேண்டும்?