திருப்பூர் சிறுமிகள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: மீட்கப்பட்ட கர்ப்பிணி சிறுமியின் எதிர்காலம்?
திருப்பூர் உடுமலைபேட்டையில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு கர்ப்பமாகியுள்ள 17 வயது சிறுமியின் எதிர்காலம் என்னவாகும்? வழக்கின் முழு விவரங்கள் என்ன?