Sri Lanka News Explorer
Last 7 Days
Older News
- Older than 2023-Nov (47829)
Narrow by Category
- Tamil (47829)
ரஷ்யாவின் விமான நிலையம் ஒன்றை யூத எதிர்ப்பு கூட்டம் முற்றுகையிட்டதுடன், ஓடுபாதைக்குள் நுழைந்து விமானம் ஒன்றையும் சுற்றி வளைத்துள்ளது. அதற்கு காரணம் என்ன? அங்கே என்ன நடந்தது?
எதிர்க்கட்சித் தலைவர்களின் ஐபோன்கள் மத்திய அரசின் ஆதரவுடன் ஹேக் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பான ஆப்பிள் நிறுவனத்தின் எச்சரிக்கை பற்றி மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வின் வைஸ்ணவ் என்ன சொல்கிறார்?
உலகக்கோப்பையில் இன்று நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்கடித்தது. வங்கதேசத்தை வீழ்த்தியும் பாகிஸ்தான் வருந்துவது ஏன்?
இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு கத்தாரில் மரண தண்டனை வழங்கப்பட்டதையடுத்து அனைவரின் பார்வையும் இந்தியா அடுத்து என்ன செய்யப்போகிறது என்பதை நோக்கிதான் இருக்கிறது. அவர்களை காப்பாற்ற இந்தியா முன்னுள்ள வழிகள் என்ன?
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவர் முகமது ஆசீம். பிறந்ததில் இருந்தே இவருக்கு 2 கைகள் கிடையாது. ஒரு கால் உயரம் குறைவாக இருக்கும். ஆனால் கல்விக்காக இவர் எடுத்த முயற்சிகள் உலக அளவில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.
பிராண்டட் நிறுவனத்தின் ஒரு பொருளை அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு பதிலாக அதே பொருளை குறைந்த விலையில் வாங்கலாமா? ஆன்லைனில் வாங்குவது லாபமா, கடைகளுக்கு நேரில் சென்று வாங்குவது லாபமா என்று பல்வேறு சந்தேகங்களும் எழாமல் இல்லை. வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதற்கு முன்பு எவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்?
கேரளா குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்திருக்கிறது. இயேசு, சிலுவையை வணங்காத 'யகோவா சாட்சிகள்' யார்? டொமினிக் மார்ட்டின் பின்னணி என்ன?
காஸாவில் தரைவழியேயும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அது சூளுரைத்தபடி ஹமாஸை முற்றிலுமாக அழித்துவிட முடியுமா? காஸாவில் இஸ்ரேல் ராணுவத்தின் முன்னுள்ள சவால்கள் என்ன? இஸ்ரேல் தாக்குதலை தொடரும் நிலையில், ஹமாஸ் வசமுள்ள பணயக் கைதிகள் என்ன ஆவார்கள்?
- காஸாவுக்குள் நுழைய தயக்கம் காட்டும் இஸ்ரேல் - காரணமான நான்கு விஷயங்கள் (Category: Tamil)
- இஸ்ரேல் - பாலத்தீன மோதல்: எளிய வடிவில் முழுமையான வரலாறு (Category: Tamil)
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களை கிடப்பில் வைத்திருப்பதற்காக கூறி தமிழ்நாடு அரசு வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ளது. இந்தச் சர்ச்சையின் பின்னணி என்ன?
புவி அரசியல் ரீதியான சிக்கல்கள், பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகள், கட்டமைப்பு குறைபாடுகள், வேறு பலவிதமான தடைகள் ஆகியவற்றைக் கடந்து ஆப்கானிஸ்தான் அணி உலகக் கோப்பையின் ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒளிர்ந்து வருகிறது, முதிர்ச்சியான கிரிக்கெட்டை வெளிப்படுத்தி வருகிறது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்து வந்த பாதை எத்தகையது?
குஜராத்தில் உள்ள பரூச் மாவட்டத்தில் உள்ள சுடி கிராமம், தனித்துவமான கிராம சமூக ஒற்றுமையைக் கண்டுள்ளது. சுடி கிராமம் இந்துக்கள் அதிகம் வசிக்கும் கிராமம். சில நாட்களுக்கு முன்பு, அதே பகுதியைச் சேர்ந்த நான்கு முஸ்லிம் இளைஞர்கள் சாலை விபத்தில் இறந்தனர்.
- களுத்துறை போக்குவத்த கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது (Category: Tamil)
- களுத்துறை போக்குவத்த கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது (Category: Tamil)
- களுத்துறை போக்குவத்த கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது (Category: Tamil)
- களுத்துறை போக்குவத்த கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது (Category: Tamil)
நடப்பு உலகக்கோப்பையில் மிரட்டும் ஃபார்மில் தென்னாப்பிரிக்க அணி இருக்கும் நிலையில் அதன் கேப்டன் பவுமா தொடர்ந்து கேலி செய்யப்பட்டு வருகிறார். சமூக வலைதளத்தில் பவுமா குறித்து தொடர்ந்து மீம் வந்தவண்ணம் உள்ளது. இதற்கான காரணம் என்ன? கருப்பினத்தவர் என்பதற்காக குறிவைக்கப்படுகிறாரா டெம்பா பவுமா?
வனத்துறையினரால் தேனி மாவட்டத்தை சேர்ந்த 55 வயது நபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவர், மின்வேலிகள் அமைத்து விலங்குகளை வேட்டையாடி வந்தவர் என்றும் அது குறித்து விசாரணை செய்ய முற்பட்ட போது வனத்துறையினரை அவர் தாக்க முயன்றார். எனவே வனத்துறையினர் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தவேண்டியதாயிற்று என்றும் அதில் அவர் பலியானார் என்றும் வனத்துறை தெரிவிக்கிறது. ஆனால் அவர் வயலில் தண்ணீர் பாய்ச்சவே சென்றதா...
கேரளாவின் கொச்சி நகருக்கு அருகில் நடந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்திருக்கிறது. குண்டு வைத்ததாகச் சரணடைந்திருக்கும் நபர் அமைதியானவர் என்றும், யாருடனும் எந்த சச்சரவும் வைத்துக்கொண்டதில்லை என்றும் கூறப்படுகிறது. இப்படிப்பட்டவர் குண்டு வைக்கும் அளவுக்குச் சென்றது ஏன்?
நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் ஆகிய இரு சாம்பியன்களை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி, இன்று 3வதாக மூன்றாவது முன்னாள் சாம்பியனான இலங்கை அணியையும் சாய்த்துள்ளது.
வீரபாண்டிய கட்டபொம்மன் சுதந்திரத்திற்காக போராடியவர் அல்ல, அவர் ஒரு கொள்ளைக்காரர் என சிலர் சொல்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் இதைக் குறித்து அவ்வப்போது சர்ச்சைகளும் எழுவதும் உண்டு. இது குறித்து சில நூல்களும் தமிழில் வெளிவந்துள்ளன.
இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் தொடர்ந்துகொண்டிருக்கும் போது பாலத்தீன மக்களுக்கு ஆதரவாக ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பதில் இந்தியா பங்கேற்கவில்லை. இருப்பினும் இந்தியாவின் இந்த நிலை இனிமேல் மாறலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
புனேவில் இன்று நடந்து வரும் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் ஆசிய அணிகளான இலங்கையை எதிர்த்து ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இப்போட்டியில் இலங்கைக்கு ஆப்கன் கடும் நெருக்கடியை அளித்து வரும் நிலையில், இலங்கையால் அந்த நெருக்கடியைச் சமாளிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற, அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இஸ்ரேல் காஸாமீது தொடர்ந்து வான் வழியாகவும், தரை வழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்குள்ள மனிதாபிமான சிக்கல்களும் தீவிரமடைந்து வருகின்றன. ஆனால் போர் முடிந்த பிறகு இஸ்ரேல் காஸாவை என்ன செய்யத் திட்டமிட்டுள்ளது?
கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி குஜராத்தின் மோர்பியில் உள்ள தொங்கு பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 135 பேர் உயிரிழந்தனர். தங்கள் குழந்தைகளை இழந்த பல குடும்பங்களுக்கு இழப்பீடு கிடைத்துள்ளது. ஆனால் அவர்கள் நீதி எங்கே எனக் கேட்கிறார்கள்.
குழந்தைகளுக்கு ஏதாவது உடல்நலக் கோளாறு என்றால், முறையாக உரிமம் பெற்ற சிகிச்சை மையங்களில் தான் அனுமதிக்கவேண்டும். அங்கீகாரமற்ற சிகிச்சை மையங்களில் குழந்தைகளை அனுமதித்தால் அது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.
குழந்தைகளுக்கு ஏதாவது உடல்நலக் கோளாறு என்றால், முறையாக உரிமம் பெற்ற சிகிச்சை மையங்களில் தான் அனுமதிக்கவேண்டும். அங்கீகாரமற்ற சிகிச்சை மையங்களில் குழந்தைகளை அனுமதித்தால் அது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.
இந்த நடவடிக்கை இதற்கு முன்பு மாணவர்கள் ஏமாற்றப்பட்டதைப் போன்ற சூழல் ஏற்படாமல் தடுக்கும் என்பதோடு உண்மையான ஏற்பு கடிதங்களின் அடிப்படையில் மட்டுமே படிப்பதற்கான அனுமதி வழங்கப்படுவதையும் உறுதி செய்யும் என்று கனடா அரசு கூறுகிறது. இந்த புதிய கொள்கை டிசம்பர் 1, 2023 முதல் அமல்படுத்தப்படும்.
ஞாயிற்றுக்கிழமை மாலை ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கண்டகாபள்ளி-அலமாண்டா கிராமங்களுக்கு இடையே பலாசா பயணிகள் ரயிலின் மீது ராயகடா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் ஒரு பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்ற பிபிசி தெலுங்கு சேவையில் செய்தியாளர் லக்கோஜு ஸ்ரீனிவாஸ் தாம் களத்தில் நேரில் கண்டதைத் தொகுத்தளிக்கிறார்
2015, 2019 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பைத் தொடரில் அரையிறுதிவரை சென்ற இந்திய அணி இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஏறக்குறைய அரையிறுதியை எட்டிவிட்டது. அடுத்ததாக இரு படிக்கட்டுகள் மட்டுமே கோப்பையை வெல்ல இந்திய அணி கடக்க வேண்டியுள்ளது. இந்திய அணி கோப்பையை வெல்லும் சாத்திடங்கள் என்ன?
புதிய தொழில்நுட்பங்கள் ஒரு கலைஞனுக்கு கூடுதல் சுதந்திரத்தைக் கொடுப்பதாக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா கூறுகிறார். லியோ படத்தில் அவரது ஒளிப்பதிவு, ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ள நிலையில், அவரது அனுபவங்கள் குறித்து பிபிசி தமிழிடம் அவர் பேசினார்.
ஆந்திர மாநிலம் விஜயநகரம் அருகே இரண்டு பயணிகள் ரயில்கள் மோதியதில் குறைந்தது 5 பயணிகள் உயிரிழந்தனர். இந்த விபத்து நேரிட்டது எப்படி?
காஸாவில் ஐ.நா. சார்பில் வைக்கப்பட்டிருந்த நிவாரணப் பொருட்களை முகாமுக்குள் புகுந்து எடுத்துச் சென்றுள்ளனர். அங்கே என்ன நடந்தது? ஐ.நா. என்ன கூறுகிறது?
உலகமெங்கும் உள்ள பல்வேறு 90ஸ் கிட்ஸ் மத்தியில் புகழ் பெற்றிருந்த ஃபிரெண்ட்ஸ் நகைச்சுவைத் தொடர் மூலம் பிரபலமான நடிகர் மேத்யூ பெர்ரி காலமானார். அவருக்கு வயது 54.
Popular Topics
- International Monetary Fund (1)
- Bank reserves (2)
- Russia (1)
- Ukraine (3)
- Hiru Tv (1)
- ITN News (5)
- Shakthi Tv (1)
- Derana Dream Star (3)
- BBC (24)