Sri Lanka News Explorer
Last 7 Days
Older News
- Older than 2023-Dec (0)
- 2024-Jan (345)
Narrow by Category
- Tamil (345)
இந்த மாத தொடக்கத்தில், வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஒரு பொது வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தார்.அந்த வாக்கெடுப்பிற்குப் பிறகு, அண்டை நாடான கயானாவின் எஸ்செகியூபோ பகுதியை வெனிசுவேலாவுடன் இணைக்கும் உரிமையைப் பெற்றதாக அவர் கூறினார்.
வெள்ள பாதிப்பை தடுப்பதற்கு புதிதாக கட்டப்படும் ஏரிகள் கைகொடுப்பதுடன், குடிநீர் பற்றாக் குறையையும் குறைக்கும் என்று நீர் மேலாண்மை நிபுணர்கள் கூறுகின்றனர்.
சமீபத்தில் வெளியான ஷாரூக்கானின் ‘டங்கி’ திரைப்படம் சட்டவிரோத குடியேற்றத்தின் மூலம் சிறந்த வாழ்க்கையைத் தேடி வெளிநாடு செல்லும் இளைஞர்களின் கதையை சித்தரித்திருந்தது. பஞ்சாப் இளைஞர்கள் பலர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு, குறிப்பாக அமெரிக்கா செல்வதற்கு 'டங்கி' பாதையில் முயற்சி செய்கிறார்கள்.
இன்று (ஜன. 02) உலக இன்ட்ரோவர்ட் தினம். இப்போது, சமூக ஊடகங்களிலும் பொதுவெளியிலும் `Introvert’ என்ற வார்த்தையை அதிகம் கேட்கிறோம். பலரும் தங்களை `இன்ட்ரோவர்ட்` என்கின்றனர்.
நெல்லையில் கடந்த மூன்றே மாதங்களில் 50 சாதிய கொலைகள் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு சமூக ஊடகங்கள் தூண்டுகோலாவது எப்படி? அண்மையில் பட்டியல் பிரிவு இளைஞர் கொலை செய்யப்பட்டதற்கு காரணம் என்ன?
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி சர்வாதிகாரத்தை நோக்கி செல்வதாக எழும் விமர்சனங்கள் உண்மையா? இந்தியா - சீனா மேலாதிக்க போட்டிக்கு நடுவே வங்கதேசத்தில் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள ஷேக் ஹசீனா கடைபிடிக்கும் ராஜ தந்திரம் என்ன?
உலக அளவில் அமெரிக்காவின் ஆதிக்கம் பலவீனமடைந்து வருவதாக கருதப்படுகிறது. யுக்ரேன் போரின் மூலம் உலகிற்கு ரஷ்ய அதிபர் புதின் உணர்த்தியது என்ன? சர்வதேச அரசியலில் அமெரிக்காவின் பிடி தளர்ந்து வருவதாக கருதப்பட காரணம் என்ன?
தன் திருமணத்தைக் கொண்டாடுவோம் என நினைத்திருந்த நாளில் மமூன், தன் உறவினர்கள் 16 பேரின் சடலங்களை புதைக்கும் நிலைக்கு ஆளானார். அவருக்கு அந்த நிலை வந்தது ஏன்?
பஞ்சாப் மாநிலம் ஜலாலாபாத்தில் 90 வயதில் லாட்டரியில் ரூ.2.5 கோடி பரிசை வென்ற இவர் இன்னும் ரிக்ஷா ஓட்டுவது ஏன்? பணத்தை என்ன செய்தார்?
ஜப்பானின் மேற்கு கடலோரப் பகுதியில் 7.6 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாரணாசி: ஐ.ஐ.டி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதானவர்கள் மூவரும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதன் முதலாக ஒருவரின் மனதில் தோன்றும் காதல் உணர்வுகள் எப்போதும் மறக்கமுடியாத உணர்வுகளாகவே நீடிக்கின்றன. எத்தனை ஆண்டுகள் ஆனாலும், முந்தைய நிகழ்வுகளில் ஏதாவது ஒன்றைப் பற்றி நினைக்கும் போது, மீண்டும் அந்த காதல் உணர்வுகள் மனதில் தோன்றி ஒரு திருப்தியை ஏற்படுத்துகின்றன.
இந்தியாவில் தீவிர நோய்களால் இறப்பதற்கான முதல் பத்து காரணங்களில், பல்வேறு சிறுநீரக நோய்கள் ஒன்பதாவது இடத்தில் இருக்கின்றன.
2024-ஆம் ஆண்டு மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் ஒரு சூப்பர் எல் நினோ உலகைத் தாக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சௌகி ஜமாலி எனும் பகுதியில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருகின்றன. 2022-ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பின்னர் குடும்பங்களில் அதிகரித்துள்ள கடன் சுமை காரணமாக, தங்கள் சிறுவயது மகள்களை பணத்திற்காக திருமணம் செய்துகொடுப்பது இங்கு அதிகரித்துள்ளது.