Sri Lanka News Explorer
Last 7 Days
- May-13, Monday (11)
- May-14, Tuesday (11)
- May-15, Wednesday (5)
- May-16, Thursday (21)
- May-17, Friday (11)
- May-18, Saturday (13)
- May-19, Sunday (10)
Older News
- Older than 2023-Nov (47829)
- 2023-Nov (346)
- 2023-Dec (348)
- 2024-Jan (345)
- 2024-Feb (325)
- 2024-Mar (359)
- 2024-Apr (350)
- 2024-May (215)
Narrow by Category
- Tamil (50117)
உலகின் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க சிறிய உயிரினங்களான மெழுகுப் புழுக்கள் எப்படி உதவப் போகின்றன?
சீனாவின் பொருளாதாரம் பலவீனமடைந்து வரும் நிலையில் பெண்கள் தங்கள் குடும்பங்களின் சேமிப்பை அதிகரிக்க நூதன வழிகளை கடைபிடிக்கிறார்கள். அதற்காக, அறிமுகமே இல்லாத நபர்களுடன் கூட அவர்கள் கூட்டு சேர்கிறார்கள். அவ்வாறு கூட்டு சேர்ந்து அவர்கள் என்ன செய்கிறார்கள்?
சமீபகாலமாக அதிகரித்து வரும் நாய்கள் - மனிதர்கள் இடையிலான பிரச்னையை எப்படி சமாளிப்பது? நாய்களை வளர்க்கும் உரிமையாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய முக்கியமான விதிமுறைகள் என்ன?
காஸாவில் உள்ள மக்களை வெளியேற்றுவதற்கு முன்பு எச்சரிக்கை கொடுத்ததாக இஸ்ரேல் கூறும் நிலையில், அந்தச் செயல்பாட்டில் உள்ள பிழைகளை பிபிசி கண்டறிந்துள்ளது.
ஒலிம்பிக் வீராங்கனையான ரித்திகா ஹூடா தனது வெற்றிக்கு தனது கடின உழைப்பும், அம்மாவுமே காரணம் என்று கூறியுள்ளார்.
கேரளாவில் பரவி வரும் வெஸ்ட் நைல் வைரஸ் தமிழகத்தில் பரவ வாய்ப்புள்ளதா? அந்த நோயின் அறிகுறிகள் என்ன? இந்த வைரஸ் நோய் பரவாமல் தற்காத்துக் கொள்வது எப்படி?
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 60வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்திவாய்ந்த புவி காந்தப் புயல் ஒன்று பூமியைத் தாக்கியதன் விளைவாக, கடந்த வெள்ளிக்கிழமை இரவு உலகின் பெரும்பாலான பகுதிகளில், அபூர்வ வானியல் நிகழ்வான துருவ ஒளி (Northern lights) தோன்றியது.
அமெரிக்காவிடம் பெற்ற ஆயுதங்களை இஸ்ரேல், காஸாவில் எவ்வாறு பயன்படுத்தியது என்பது குறித்த அமெரிக்க அரசின் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள தகவல்கள் என்ன?
ஒட்டுமொத்த ஐரோப்பாவிலும் தேடப்படும் ஸ்கார்பியன் என்ற ஆள் கடத்தல்காரரின் இருப்பிடத்தை பிபிசி கண்டுபிடித்து உரையாடியுள்ளது. அது எப்படி சாத்தியமானது?
இரானின் பாதுகாப்புப் படையில் பணிபுரியும் மூன்று ஆண்களால் பதின்பருவ பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இந்த தகவல் இரான் பாதுகாப்புப் படையினரால் எழுதப்பட்டதாகக் கசிந்த ஒரு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிபிசி உடனான சிறப்பு உரையாடலில், மேனகா காந்தி தனது அரசியல் பயணம், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி முதல் வருண் காந்திக்கு டிக்கெட் மறுக்கப்பட்டது வரை பல விஷயங்கள் குறித்து பேசினார்.
இந்த பொதுத் தேர்தலில் பிரதமர் மோதி தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெறுவார் எனப் பல நிபுணர்கள் கணித்து வரும் நிலையில் பாஜக தேர்தல் பிரசார பாணி தொடர்பான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் மௌனம் காக்கிறதா?
இரண்டாம் உலகப்போரில் இரு அணுகுண்டுகளின் பேரழிவைச் சந்தித்த ஜப்பான் மக்களுக்கு அனிமேக்கள் மருந்தானது எப்படி? அதில் பங்கு வகித்தவர்கள் யார்?
சவுக்கு சங்கர் கைதான வழக்கு தொடர்பாக ஃபெலிக்ஸ் ஜெரால்டின் முன் ஜாமீன் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கூறிய கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. ஏன்? இதன் பின்னணி என்ன?
`கோவிட் நெருக்கடியில் இருந்து இந்திய வணிகங்களைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட மோதி அரசின் பொருளாதாரப் பணிக்குழு செயல்பட்டதற்கான எந்தச் சுவடும் இல்லை' என்று பிபிசி ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில்கள் இதனால் எந்த அளவுக்கு நலிவடைந்துள்ளன? மத்திய அரசு இதுகுறித்துக் கூறியது என்ன?
குஜராத்திடம் தோற்ற பிறகு சிஎஸ்கே அணிக்கு இருக்கும் ஒரே பலம் நிகர ரன்ரேட் மட்டும்தான். அந்த நிகர ரன்ரேட்டை மட்டும் வைத்துக்கொண்டு அடுத்த இரு போட்டிகளிலும் வெல்ல வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது.
உலக அளவில் அதிக வரி வசூலிக்கும் நாடுகளில் ஸ்வீடனும் ஒன்று. அங்கு சமூகச் சமத்துவத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இத விஷயங்க்களுக்காக உலகளாவிய நற்பெயரை ஸ்வீடன் கொண்டுள்ள அதே சமயம், தற்போது, பெரும் பணக்காரர்களுக்கான ஐரோப்பாவின் ஈர்ப்பிடமாகவும் மாறியுள்ளது.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான விவகாரத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலலை கைது செய்துள்ளது அமலாக்கத்துறை. இந்த வழக்கின் பின்னணி என்ன? முழு விவரம்
தமிழ்நாட்டில் நிகழும் மரணங்களில் 75% வீடுகளில் நடைபெறுகிறது என்று தமிழ்நாடு அரசு ஆய்வு கூறுகிறது. சில மாவட்டங்களில் குழந்தைகள் வீட்டில் இறக்கும் விகிதமும் அதிகமாக இருக்கிறது. இது ஏன்?
நாடாளுமன்றத் தேர்தலையும் சட்டமன்றத் தேர்தலையும் ஒன்றாக சந்திக்கிறது ஆந்திர மாநிலம். தனது ஐந்தாண்டு கால ஆட்சியில் செயல்படுத்திய சமூக பாதுகாப்புத் திட்டங்களை முன்வைத்து வெற்றியைப் பெற நினைக்கிறார் ஆளும் ஜெகன்மோகன் ரெட்டி. ஆனால், ஜெகன்மோகனின் கோட்டையை தனது கூட்டணி பலத்தாலும் வளர்ச்சி வாக்குறுதிகளாலும் தகர்க்க முடியுமென நம்புகிறது தெலுங்கு தேசம். கள நிலவரம் என்ன?
'ரிப்போர்ட்டர்ஸ் வித் அவுட் பார்டர்ஸ்' எனும் குழுவின் அறிக்கைபடி உலகின் 75% நாடுகளில் பத்திரிகை சுதந்திரத்துகான சூழல் மோசமாக உள்ளது.
இந்தியாவின் 'அதானி கிரீன் எனர்ஜி' நிறுவனத்திடமிருந்து எதிர்வரும் 20 வருடங்களுக்கு மின்சாரம் கொள்வனவு செய்வதற்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு எதிராக பல எதிர்ப்புகள் இருக்கும் நிலையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. என்ன நடக்கிறது இலங்கையில்?
பல மேற்கத்திய நிறுவனங்களால் கட்டப்படும் ஒரு பாலைவன நகரத்திற்காக நிலத்தை கையகப்படுத்த 'மக்களை கொல்லவும் செய்யலாம்' என சௌதி அரேபியாவின் அதிகாரிகள் அனுமதியளித்துள்ளனர், என்று முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.
யாழ்ப்பாணத்தில் பிறந்து, யாழ்ப்பாணத்தில் வளர்ந்து, இலங்கை தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாவது வீரராக விஜயகாந்த் வியாஸ்காந்த் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். அவர் சாதித்தது எப்படி?
பிளஸ்-2 மாணவர்கள் கல்லூரியில் சேர பணம் ஒரு பிரச்னையாக இருக்கக் கூடாது என்பதற்காகவே தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் பல்வேறு உதவித்தொகைகள், சலுகைகளை வழங்குகின்றன. அதுகுறித்து அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம். அந்த உதவித்தொகைகள், சலுகைகள் குறித்த விவரங்களை காணலாம்.
அதிக ஸ்ட்ரைக் ரேட்டுடன் கூடிய 92 ரன்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டம்பைத் தகர்த்த ரன் அவுட் என பேட்டிங்கிலும், ஃபீல்டிங்கிலும் விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் பிளே ஆப் வாய்ப்பை இன்னொரு போட்டி வரை நீட்டித்துக் கொண்டிருக்கிறது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி.
இந்தியா -மாலத்தீவு அரசுகளுக்கு இடையே பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர், டெல்லிக்கு வருகை தந்தார்.
குஜராத்தில் உள்ள தஹோத் மக்களவைத் தொகுதியில் பாஜகவின் குஜராத் மாநில பட்டியல் பழங்குடி மோர்ச்சாவின் மாநில துணைத் தலைவரின் மகன் இன்ஸ்டா நேரலையில் கள்ள ஓட்டு போட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?
உத்தர பிரதேசம், சம்பல் மாவட்டத்தில், மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப் பதிவின்போது, முஸ்லிம்கள் வாக்களிக்க வந்தபோது காவல்துறை தடியடி நடத்தி கடுமையாக நடந்து கொண்டதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உண்மையில் என்ன நடந்தது? பிபிசி கள ஆய்வில் தெரிய வந்தது என்ன?
Popular Topics
- International Monetary Fund (1)
- Bank reserves (2)
- Russia (1)
- Ukraine (3)
- Hiru Tv (1)
- ITN News (5)
- Shakthi Tv (1)
- Derana Dream Star (3)
- BBC (25)