Sri Lanka News Explorer
Last 7 Days
Older News
- Older than 2023-Nov (0)
- 2024-Feb (325)
Narrow by Category
- Tamil (325)
ஒரு சிறிய, கண்ணாடி போன்ற மீன், ஒரு பெரிய ட்ரில் மெஷினைப் போல பெரும் சத்தத்தை எழுப்பும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அப்படிப்பட்ட ஒரு விசித்திரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
- 2020 உண்மையில் ஒரு மோசமான ஆண்டா? (Category: Tamil)
- 2020 உண்மையில் ஒரு மோசமான ஆண்டா? (Category: Tamil)
தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுக்கான இடங்களின் எண்ணிக்கை இறுதிசெய்யப்பட்டாலும், தொகுதிகளின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. கூட்டணியில் என்ன நடக்கிறது?
விண்வெளியின் ஆய்வு செய்ய பெண் வடிவ ரோபோவை இஸ்ரோ ஏன் அனுப்புகிறது? இந்த ரோபோவால் எந்த அளவுக்கு தரவுகளை சேகரிக்க முடியும்?
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங், ரஷ்யாவுக்கு எதிரான போரில் யுக்ரேனை ஆதரிக்க மேற்கு நாடுகள் தங்கள் துருப்புக்களை அனுப்பும் யோசனையை தவிர்க்கக் கூடாது என பேசியிருந்தார். அவருடைய இக்கருத்து ஐரோப்பா முழுவதும் அதனைக் கடந்தும் எதிர்வினைகளைப் பெற்று வருகிறது.
தென்கொரியாவில் சமீப காலமாக குழந்தை பிறக்கும் விகிதம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது ஏன்? கொரிய பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள மறுப்பது ஏன்?
ஸ்ரேயாஸ், இஷான் கிஷன் ஆகிய இருவரும் தொடர்ந்து சிறப்பாக விளையாடினாலும் கூட பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதற்கு என்ன காரணம்? பின்னணி என்ன?
குஜராத்தில் 2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியுள்ளது. குஜராத்தில் அடிக்கடி மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் பிடிபடுவது எப்படி? எங்கிருந்து வருகிறது? யார் வாங்குகிறார்கள்? தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலருக்கும் தொடர்பு இருக்கிறதா?
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பதவியில் இருந்து சுந்தர் பிச்சை பதவி விலக நெருக்கடி வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. என்ன பிரச்னை? கூகுள் நிறுவனத்தில் என்ன நடக்கிறது?
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் மோதி கூட்டாட்சி மரபுகளை மீறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விழா நடந்த தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினர் கனிமொழி மற்றும் தமிழ்நாடு அமைச்சரை அவர் வேண்டுமென்றே புறக்கணித்ததாக குற்றச்சாட்டப்படுகிறது. என்ன நடந்தது?
ஒரு காலத்தில் முதுமையின் ஒரு பகுதியாக கருதப்பட்ட முதுகு வலி இப்போதெல்லாம் பள்ளி மாணவர்கள், இளைஞர்களுக்கு கூட வந்துவிடுகிறது. அதற்கு என்ன காரணம்? அவர்கள் எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
லீப் ஆண்டு எனப்படும் மிகுநாள் ஆண்டு, பொதுவாக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும். இந்த நாளில் பெண்கள் காதலைச் சொன்னால் ஆண்கள் கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அயர்லாந்தில் ஒரு வழக்கம் உள்ளது.
- BBC 100 WOMEN 2020: பிபிசி சாதனை பெண்கள் பட்டியலில் உள்ள இந்திய பெண்கள் (Category: Tamil)
- BBC 100 WOMEN 2020: பிபிசி சாதனை பெண்கள் பட்டியலில் உள்ள இந்திய பெண்கள் (Category: Tamil)
- BBC 100 WOMEN 2020: பிபிசி சாதனை பெண்கள் பட்டியலில் உள்ள இந்திய பெண்கள் (Category: Tamil)
- BBC 100 WOMEN 2020: பிபிசி சாதனை பெண்கள் பட்டியலில் உள்ள இந்திய பெண்கள் (Category: Tamil)
குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் தளத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவிற்கு தமிழக அமைச்சர் அளித்த விளம்பரத்தில் இடம்பெற்றிருந்த ராக்கெட்டில் சீனாவின் தேசியக் கொடி இருந்தது சர்ச்சையாகியிருக்கிறது. தவறு நடந்தது எங்கே? இந்தப் படம் இடம்பெற்றது எப்படி? தவறு நடந்தது எங்கே? விளம்பரம் அளித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் என்ன சொல்கிறார்?
வெள்ளம், வறட்சி, பூச்சித் தொல்லை இன்றி ஆண்டு முழுவதும் காய்கறிகள், கீரைகளை விளைவிக்கும் ஆலை இங்கிலாந்தில் செயல்படத் தொடங்கியுள்ளது. இங்கே கீரைகள் 3 மடங்கு வேகமாக வளர்கின்றன. அது எப்படி சாத்தியமானது?
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. வழக்கை மூன்று மாதங்களுக்குள் முடிக்கும்படியும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானில் பெண் ஒருவர் அணிந்திருந்த ஆடையில் குர்ஆன் வாசகம் இருப்பதாக கருதி அந்த பெண்ணை கும்பல் ஒன்று முற்றுகையிட்டது. அப்போது துணிச்சலுடன் செயல்பட்ட பெண் காவல் அதிகாரி, அந்த பெண்ணை பத்திரமாக மீட்டு வந்துள்ளார். என்ன நடந்தது?
ஜம்மு காஷ்மீரில் இருந்து பஞ்சாப் வரை சரக்கு ரயில் ஒன்று டிரைவரே இல்லாமல் மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் தானாக ஓடியது எப்படி? ரயில் நிறுத்தப்பட்டது எப்படி?
இமாச்சல பிரதேசத்தில் சுகு தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்து விக்ரமாதித்ய சிங் திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம் வட இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ஒரே மாநிலமான இமாச்சலிலும் அரசுக்கு சிக்கல் எழுந்துள்ளது-
அஹ்மதின் தாயார், அஹ்மதின் நான்கு சகோதரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள், பல சித்திகள், சித்தப்பாக்கள், அத்தைகள், மாமாக்கள் ஒன்றுவிட்ட சகோதர்கள் என்று பலர் உயிரிழந்தனர். மொத்தம் 100க்கும் மேற்பட்டோர் இதில் இறந்தனர். சம்பவம் நடந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஆகிவிட்டது. ஆயினும் சிலரது உடல்கள் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளன.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, சிறையிலிருந்து விடுதலையான சாந்தன் சென்னை மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 55. கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனைக்காக அவர் சிகிச்சைபெற்றுவந்தார்.
கிரிக்கெட்டின் காதலர், கிரிக்கெட்டுக்காக குடும்பத்தை விட்டு பிரிந்தவர், தந்தையின் கனவை வெறுத்து கிரிக்கெட்தான் வாழ்க்கை என்று விளையாடிவரும் இளம் வீரர் துருவ் ஜூரெல்.
விசாகப்பட்டினம் கடற்கரையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஏ.வி.என் கல்லூரி. இக்கல்லூரியின் முதல் தளத்தில் உள்ள வகுப்பறையில் இருந்து பியூசி (இடைநிலை கல்வி) படித்த சந்திரசேகர வெங்கட ராமன், இந்தியாவிற்கு நோபல் பரிசு வாங்கித் தந்தார். பிப்ரவரி 28, அறிவியல் தினமான இன்று சிறப்பு கட்டுரையாக இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.
இருள் சூழ்ந்த நள்ளிரவு, மலைப்பாங்கான பகுதி, வயது முதிர்ச்சி. எதுவும் தடையாக இருக்கவில்லை 60 வயதான சண்முகையாவுக்கும் 50 வயதை எட்டிய அவருடைய மனைவி வடக்குத்தியாளுக்கும். செங்கோட்டை அருகே நேரவிருந்த பெரும் ரயில் விபத்தை தங்கள் உயிரை பணயம் வைத்து, தைரியத்துடன் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும். என்ன நடந்தது?
பாகிஸ்தானில் பெண் ஒருவரை காவல்துறை அதிகாரி பத்திரமாக மீட்டுச் செல்லும் காட்சி இது. பெண் ஒருவர், குர் ஆன் வசனங்கள் எழுதப்பட்ட உடையை அணிந்ததாகக் கூறி, பலர் அவர் அமர்ந்திருந்த கடையை சுற்றி வளைத்தனர்.
தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தனது உரையில், அ.தி.மு.கவின் முதலமைச்சர்கள் குறித்தும் ஆட்சி குறித்தும் புகழ்ந்திருக்கிறார். அவரது இந்தப் பேச்சு அரசியல் தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. மோதி இப்படிப் பேசியது கூட்டணிக்காகவா, வாக்குகளுக்காகவா?
இரண்டு மாதங்களாகியும் மழை நீர் வடியாததால் சொந்த வீடிருந்தும், வாடகை வீட்டில் குடியிருக்க வேண்டிய நிலைக்கு இந்த கிராம மக்கள் தள்ளப்பட்டது ஏன்?
சிவகங்கை மாவட்டத்தில் முதியவர்கள் மற்றும் பெண்களை குறிவைத்துத் தாக்கி, தொடர் கொள்ளையில் ஈடுபட்ட வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் தப்பியோட முயன்றபோது அவரைச் சுட்டுப் பிடித்திருக்கின்றனர். என்ன நடந்தது இச்சம்பவத்தில்?
ஊரக உள்ளாட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்த மக்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்? தரம் உயர்த்துவதால் யாருக்கு லாபம், யாருக்கு பாதிப்பு?
சமீபத்தில், இரானில் இருந்து பாகிஸ்தானுக்கு எரிவாயு வழங்கும் திட்டத்தில் ஒரு முக்கியமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் கீழ், இரான் எல்லையில் இருந்து பாகிஸ்தனில் உள்ள பலுசிஸ்தானின் கடலோர நகரமான குவாடருக்கு குழாய் பதிக்க பாகிஸ்தான் அரசின் எரிசக்திக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
பாலாற்றின் குறுக்கே ஏற்கெனவே 22 தடுப்பணைகளை கட்டியுள்ள ஆந்திர அரசு, மேலும் ஒரு தடுப்பணை கட்டுவதற்கு முனைப்பு காட்டி வந்தது. தற்போது புதிய தடுப்பணை கட்ட ரூ. 215 கோடி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளதற்கு, தமிழ்நாட்டு விவசாயிகள் பெரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்குச் செல்வதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 4 பேரின் விவரங்களை பிரதமர் நரேந்திர மோதி அறிவித்துள்ளார்.